ஐ.நா தீர்மானத்தை தோற்கடிக்கும் பொறுப்பு மகிந்த சமரசிங்கவிடம்!

ஐ.நா பொதுச்சபையின் மூன்றாவது குழுக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் தீவிர முயற்சிகளில் ஐரோப்பிய நாடுகள் சில ஈடுபட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவொன்றை நியுயோர்க் அனுப்பவுள்ளது. ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் ஒரு அங்கமாக மூன்றாவது குழுக்கூட்டம் நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது. இதில் சிறிலங்காவுக்கு எதிரான மனிதஉரிமைகள் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சியில் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சில ஈடுபட்டுள்ளன. இந்தத் தீர்மானத்தை வரைவதற்கும், … Continue reading ஐ.நா தீர்மானத்தை தோற்கடிக்கும் பொறுப்பு மகிந்த சமரசிங்கவிடம்!